1822
ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு வயிற்றுவலி சிகிச்சைக்காக சென்ற பெண்ணிடம் ஏதாவது ஊசி போட்டு விடுங்க என்று எகத்தாளமாக பேசியதாக கூறி, அரசு மருத்துவரிடம் பெண் நோயாளி வாக்குவாதம் செய்த சம்பவத்தால் பரபரப்பு...

16022
சென்னையில் தவறான சிகிச்சையால் கால் அகற்றப்பட்ட கால்பந்து வீராங்கனை பிரியா, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அரசு மருத்துவர்களின் கவனக்குறைவால், கால்பந்து வீராங்கனை உயிர் பறிபோனது குறித்து ...

2737
ராஜபாளையத்தில் அரசு மருத்துவருக்கு சொந்தமான தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 6 வயது சிறுவன் இறந்ததையடுத்து, காய்ச்சலுக்கு ஊசி போட்டதையடுத்தே அவன் உயிரிழந்ததாக தந்தை குற்றம் சாட்டியுள்ளார். ...

2974
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் மூதாட்டிக்கு வலது காலுக்கு பதிலாக இடது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. கல்குவாரியில் வேலைபார்க்கும் குருவம்மாள் என...

1010
மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி அரசு மருத்துவர்கள் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இது தொடர்பான மனு...

6375
பெரம்பலூரில் அரசு பெண் மருத்துவரை தற்காலிக பணியிட மாற்றம் செய்த மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனரை, செல்போனில் தொடர்பு கொண்ட அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் செந்தில் மிரட்டும் தொனியில் பேசும் ஆடியோ...

3939
தேனி மாவட்டம் கூடலூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பிரசவத்துக்காக வந்த பெண்ணின் கருப்பையை சுத்தம் செய்யும்போது அதற்குள் பஞ்சை வைத்து தைத்துவிட்டதாக பெண் மருத்துவர் மீது புகாரளிக்கப்பட்டுள்ள நிலையில்...



BIG STORY